Author Archive
எக்ஸைல் நாவல் – விமர்சனம்
’க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ் குமாரை விட கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்ஸைல். அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும். விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான். கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் [...]
எழுத்துலக அனுபவங்கள் # 5
இந்த உலகத்துல நல்ல பேர் எடுக்கறதுங்கறது பசுமாட்டிடம் தினமும் ஒரு சொம்பு பால் கறந்து ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கற மாதிரி. கெட்ட பேர் எடுக்கறதுங்கறது பால் கண்ட்டெயினர்ல ஒரு துளி விஷம் படற மாதிரி. ரொம்ப நாளா சம்பாதிச்சு வெச்சிருக்கற நல்ல பேரை ஒரு சின்னத்தவறால இழக்க வேண்டிய சூழல் அல்லது ஒரு மாற்றுக் குறைவான மதிப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலை எல்லா மனிதர்களோட வாழ்க்கைலயும் ஒரு முறையாவது நிகழும். என் வாழ்க்கைல, அதாவது பத்திரிகை உலக [...]
எழுத்துலக அனுபவங்கள் #4
ஈகோ தான் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றிக்கான முக்கியமான தடைக்கல்லாக விளங்குகிறது. தனிமையில் இருக்கும்போதும், பெரியவர்களுடன் உரையாடும்போதும் அப்படி ஈகோ இல்லாமல் இயங்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடை முறை வாழ்வில் நீ பெரியவனா, நான் பெரியவனா? யார் விட்டுக்கொடுப்பது போன்ற கேள்விகள் பூதாகரமாக நம் வாழ்வில், குடும்பத்தில், அலுவலகத்தில் எனஎல்லா இடங்களிலும் வந்து நிற்கிறது. குமுதம் ஆஃபீசுக்கு அவங்க அனுப்பின லெட்டரோட கிளம்பினேன், மேட்டர் கேள்விப்பட்டு திருச்செங்கோடு இரா.அ.தென்றல் நிலவன், [...]
எழுத்துலக அனுபவங்கள் #3
உலகத்தில் பிறக்கும் அனைவருமே எதாவது ஒரு தனித்திறமையுடன் தான் பிறக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் அதை அடையாளம் காண்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதே சமயம் திறமை உள்ள அனைவருமே வெற்றி பெறுவதில்லை. குடத்தில் இட்ட விளக்குகளை குன்றில் இட்ட தீபங்களாக்க சில கை கொடுக்கும் கைகள் தேவைப்படுகின்றன. பத்திரிகை உலகில் அந்த மாதிரி திறமை சாலிகளை ஊக்குவிக்கும் இருவர் என் கண்ணுக்கு தென் பட்டார்கள் ஒருவர் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமண்யன். இன்னொருவர் அமரர் ஆசிரியர் [...]
எழுத்துலக அனுபவங்கள் #2
“சிறந்த படிப்பாளி தான் சிறந்த படைப்பாளி ஆக முடியும்” அப்படீன்னு பல பெரிய மனுஷங்க எல்லாம் சொல்லி இருக்கறதால நானும் படிக்க முடிவு செஞ்சேன். ஸ்கூல்லதான் ஒழுங்கா படிக்கலை, இதையாவது படிப்போம்னு நான் ஜோக், காமெடி லைன்ல யார் எல்லாம் சாதனை செஞ்சாங்கன்னு கணக்கு எடுத்தேன். என் லிஸ்ட்ல முதல்ல சிக்குனது எஸ்.வி.சேகர். அவர் காமெடி டிராமாக்கள் ஆடியோ கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து கேட்க ஆரம்பிச்சேன். அப்போவே ஒரிஜினல் கம்பெனி கேசட் எல்லாம் 26 ரூபாய். [...]
எழுத்துலக அனுபவங்கள் #1
நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன் -சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி. எங்க வீடு பிராட்டி அம்மன் கோவில் கிட்ட இருந்துச்சு. எங்க வீட்டுக்குப் பின்னால ஆண்டவர் பவர் பிரஸ்ன்னு ஒரு அச்சகம் இருந்துச்சு. ஸ்கூலுக்குப் போக சுமார் 3 கிமீ நடக்கனும். ஃபிரண்ட்ஸ் சிலர் ஆர்ச்சி, ஸ்பைடர்மேன், இரும்புக்கை மாயாவி இதெல்லாம் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்கள். அப்படியே துப்பறியும் சாம்பு, சங்கர்லால் கூட ரொம்பப் பிடிக்கும். 3 வருடங்கள் ஏகப்பட்ட புக்ஸ் படிச்சாச்சு. பிளஸ் ஒன் [...]





