இணையத் தமிழ் கட்டுரை உலகம்

July, 2012

கோவை, சேலம், பெங்களூர் – தற்காலிகப் பணியாளர்கள் தேவை

jobs

கோவை, பெங்களூர், சேலம்.. இந்த ஊர்களில் வங்கி ஒன்றில் ஒரு சில மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய ஆட்கள் தேவை. கல்வித் தகுதி : Bachelor Degree பணி நேரம் : காலை 9 to 5 மணி வரை சம்பளம் : மாதம் ரூ. 6,000 Nett. தற்காலிக பணி மட்டுமே. ஒரு சில மாதங்கள் நீடிக்கலாம். ஆங்கிலம் எழுத, படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும் வயது வரம்பு : 25 வயதுக்குள் [...]

Share

டமில் பேசத் தெரிஞ்ச நடிகைங்க தேவையாம்!

1

நண்பர் ஒருவர் காலையிலேயே அழைத்திருந்தார். பிரபலமில்லாத தமிழ் சானல் ஒன்றும், ‘கப்ஸா’விற்கு புகழ் பெற்ற இணைய தளம் ஒன்றும் இணைந்து ‘தமிழ்’ பேசும் கதாநாயகிகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் போகிறார்களாம். அதற்காக இந்தியா மட்டுமின்றி மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கெல்லாமும் செல்கிறார்களாம். (அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகாவையெல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை). நண்பருக்குத் தெரிந்த குடும்பத்தின் பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாராம். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டே தீருவேன் என்று அடம் பிடிப்பதாகக் கூறி வருத்தப்பட்டார். இத்தனைக்கும் [...]

Share

, ,

கோடை விடுமுறை 2013 – 17,500 ரூபாயில் பட்டாயா

summer-holiday-title

கோடை விடுமுறை 2013 – கொண்டாடுங்கள்! சென்னை – பேங்காக் – பட்டாயா – 4 இரவுகள் / 5 நாட்கள் : ரூ. 17,500* சென்னை /திருச்சி – கோலாலம்பூர் – சிங்கப்பூர் – பட்டாயா – 7 இரவுகள் / 8 நாட்கள் : ரூ 32,000* தங்குமிடம் (Twin Sharing) விமான டிக்கெட் வரிகளுடன் சேர்த்து Airport transfer Site Seeing Tours (details will be provided upon request) சொந்தச் [...]

Share

, , , ,

திருச்செந்தூர் – நிலத்தடி நீர் கொள்ளை – ஸ்பெஷல் ரிப்போர்ட்

நிலத்தடி

திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காகளில்  7,817 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளது. விவசாயத்திற்கு நிலத்தடி நீரும், தாமிரபரணி ஆறும் தான் நம்பிக்கை. ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். கூடவே, திருச்செந்தூர் முழுமைக்கும் குடிநீரும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படித்தான் வழங்கப்படுகிறது.அணைகளில் போதிய தண்ணீர் இல்லாதது,பருவ மழை பொய்த்து போனதும் தற்போது குடிநீர் பஞ்சம் உருவாகும் அளவிற்கு இயற்கை சூழல் மாறியுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் ஒரு தனியார் கெமிக்கல் [...]

Share

, ,

சரிகமபதநி #10 – அல்லு அல்லு அல்லு அல்லே!

udit

    சினிமா பாடல்களுக்கும் கர்நாடக இசைப் பாடல்களுக்கும் என்ன வித்தியாசம்? …..பாடலின் நடுவில் ஒரு கட்டைக் குரல் பாடகி தாளம் மாறி கத்துவதற்கு சினிமாப் பாடல்களில் அனுமதி உண்டு.ஆ, ஊ, கும்தலக்கா , உவ்வாஹு நீயா என்று துணைப்பாடகர்கள் இடையிடையே கத்தலாம். பாடகர் திடீரென்று சுருதியை உயர்த்தி…. … பாடலாம்.இவையெல்லாம் கர்நாடக சங்கீதத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தாளம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறது கர்நாடக  சங்கீதத்தில். கைத்தட்டு ஒன்று விலகினாலும் அதற்கான விலையை பாடகர் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த freedom தான் சினிமா இசை பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம்.  கர்நாடக இசை என்பது கடிவாளம் இட்ட டொக்கு டொக்கு குதிரை வண்டிப் பயணம். சினிமா இசை என்பது ரோலர் கோஸ்டர் …  நன்றி: சமுத்ரா _________________________ கர்நாடக இசைக்கும் திரை இசைக்கும் சோடி போட்டுப் பார்ப்பதே கொஞ்சம் தவறான விஷயம்தான். அங்கேயிருந்து இங்கே இருப்பவர்கள் நிறைய விஷயங்களைக் கடன் வாங்கிக் கொண்டாலும் அங்கே இருப்பதை இங்கே அப்படியே தருதல் ஆகவே ஆகாத காரியம். அது வேறு வட்டம்; இது வேறு [...]

Share

, ,

விக்கிப்பீடியா – சிறப்புக் கட்டுரை & பேட்டி

theni subramani

தை தக்கா தை, காக்கா குஞ்சு, உப்பு மூட்டை, ஓ… சிய்யான், கரகர வண்டி, கால் தூக்கிற கணக்கப்பிள்ளை, குமார் குமார் லைட்டடி, தந்தி போவுது தபால் போவுது, நான் வளர்த்த நாய்க்குட்டி, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தம்பலம், குச்சு குச்சு ரங்கம்மா – இவையெல்லாம் என்னவென்று தெரியுமா? இவையெல்லாம் கடந்த நூற்றாண்டில் விளையாடிய பழமையான சில விளையாட்டுகளின் பெயர்கள். இருள்நாறி, கண்ணி, கைதை, குருக்கத்தி, நரந்தம், தணக்கம், மயிலை, மாரோடம் என்பதாவது என்னவென்று தெரியுமா? [...]

Share

, ,

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com